Tag: srilankapolice

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் பல வெளிநாட்டினர் கைது

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் பல வெளிநாட்டினர் கைது

களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச ...

மலசல கூடத்திற்கு அருகில் உணவு உற்பத்தி செய்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள்; மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகத்திற்கு சீல்

மலசல கூடத்திற்கு அருகில் உணவு உற்பத்தி செய்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள்; மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகத்திற்கு சீல்

மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களால் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மட்டக்களப்பு ...

108 மில்லியன் பெறுமதியான கொக்கெயினுடன் புவியியலாளர் கைது

108 மில்லியன் பெறுமதியான கொக்கெயினுடன் புவியியலாளர் கைது

108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 'கொக்கெய்ன்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வௌிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான ...

பேருந்துக்கு காத்திருந்த பெண் பொலிஸ் சார்ஜன்டை மிரட்டி தங்கச் சங்கிலி பறிப்பு

பேருந்துக்கு காத்திருந்த பெண் பொலிஸ் சார்ஜன்டை மிரட்டி தங்கச் சங்கிலி பறிப்பு

ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் நடத்தைப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம், அவர் பணிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ...

தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை

தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழக்குடன் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமத்திலக்கவுக்கு (I.G.S. ...

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்; ஆளுநரும்உடந்தை என குற்றச்சாட்டு

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்; ஆளுநரும்உடந்தை என குற்றச்சாட்டு

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (15) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ...

ஈரானால் எனது பொறுமையின் எல்லை எட்டிவிட்டது; டொனால்ட் ட்ரம்ப்

ஈரானால் எனது பொறுமையின் எல்லை எட்டிவிட்டது; டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் தொடர்பான போர்ச் சூழ்நிலையில் தனது பொறுமை எல்லையை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடனான இரண்டு நாள் ...

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ...

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கிழக்கு ஆளுநருக்கு அவசர கோரிக்கை!

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கிழக்கு ஆளுநருக்கு அவசர கோரிக்கை!

சட்டப்பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உடனடியாகச் செயலாளரை நியமிக்குமாறும், தேவையான பணியாளர் குழாமை உள்வாங்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு சாய்ந்தமருது சட்டத்தரணிகள் ...

Page 106 of 745 1 105 106 107 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு