Tag: Batticaloa

திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பில் இனியபாரதி மற்றும் அவரது சகா தவசீலன் கைது

திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பில் இனியபாரதி மற்றும் அவரது சகா தவசீலன் கைது

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட ...

செம்மணி விவகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவேண்டும்; நடிகர் சத்தியராஜ்

செம்மணி விவகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவேண்டும்; நடிகர் சத்தியராஜ்

யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என ...

செம்மணியில் புதிதாக 2 எலும்பு தொகுதிகள் மீட்பு

செம்மணியில் புதிதாக 2 எலும்பு தொகுதிகள் மீட்பு

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய (06) அகழ்வின் போது 2 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் ...

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை குறைந்த விலையில் விற்க அரசு எதிர்பார்ப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை குறைந்த விலையில் விற்க அரசு எதிர்பார்ப்பு

நாட்டில் உள்ள மாஃபியாக்களை ஒழிக்கும் வகையில், இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியை ஒத்த, ஜீ. ஆர் ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த ...

நாட்டில் 121 பாடசாலைகள் நுளம்பு பெருகக்கூடிய பகுதிகளாக அடையாளம்

நாட்டில் 121 பாடசாலைகள் நுளம்பு பெருகக்கூடிய பகுதிகளாக அடையாளம்

நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தில் கடந்த மூன்று நாட்களில் நுளம்புகள் பெருக்கூடிய இடங்களுடன் கூடிய 121 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய ...

காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இனிய பாரதி கைது

காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இனிய பாரதி கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி ...

செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்

செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்

செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் பிராம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளது. இதேவேளை செம்மணியில் புதைக்கப்பட்டோர் காணாமல்ஆக்கப்பட்டோர் ...

செம்மணிக்கு நீதி கோரி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செம்மணிக்கு நீதி கோரி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செம்மணியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் ...

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. இதுதொடர்பில் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர ...

சீட்பெல்ட் அணியும் சட்டம் குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

சீட்பெல்ட் அணியும் சட்டம் குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

பஸ் சாரதிகளுக்கு சீட்பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வெளியான சமீபத்திய ஊடக அறிக்கைகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், ...

Page 887 of 1142 1 886 887 888 1,142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு