Tag: internationalnews

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குற்றக் கும்பல் உதவியாளர்!; யார் இந்த வெலிகம சஹான்?

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குற்றக் கும்பல் உதவியாளர்!; யார் இந்த வெலிகம சஹான்?

ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகெலம் எனப்படும் வெலிகம சஹான், இந்தியாவிலிருந்து நேற்று திங்கட்கிழமை (28) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் ...

தொடரும் பிள்ளையான் சார்ந்த கைதுகள்?; இன்று மாலையும் இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது!

தொடரும் பிள்ளையான் சார்ந்த கைதுகள்?; இன்று மாலையும் இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது!

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து இன்று (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற ...

பொரளையில் இடம்பெற்ற விபத்து; வாகன சாரதி கைது

பொரளையில் இடம்பெற்ற விபத்து; வாகன சாரதி கைது

பொரளையில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதியை எதிர்வரும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு ...

யாழில் குறி பார்க்கும் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

யாழில் குறி பார்க்கும் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் - 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ...

சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

சீனாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து ...

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது

கொஹுவல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது வீட்டில் போதை மாத்திரைக் களஞ்சியம் ஒன்றை பராமரித்து, நாடு முழுவதும் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் ...

வாழைச்சேனை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

வாழைச்சேனை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பேத்தாழை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில், நேற்று (28) ஆடிப்பிறப்பை முன்னிட்டு (ஆடிப்பூரம் விழா) சிறப்பு பூஜை மற்றும் ...

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் மோட்டார் திறன்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, துறைமுகத்தில் கிட்டத்தட்ட 1000 சீனத் தயாரிப்பு BYD மின்சார வாகனங்களை இலங்கை சுங்கத்திணைக்களம் ...

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை வரவழைக்க வேண்டும்; சுமந்திரன்

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை வரவழைக்க வேண்டும்; சுமந்திரன்

செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற ...

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் 265 கிராம் ஹெரோயின் ...

Page 889 of 1216 1 888 889 890 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு