Tag: internationalnews

மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்

மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்

ஹிக்கடுவவில் இருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலொன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இன்று (28) மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே ...

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதையை பயன்படுத்தாத பாதசாரிகள் மீது சட்ட நடவடிக்கை

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதையை பயன்படுத்தாத பாதசாரிகள் மீது சட்ட நடவடிக்கை

கண்டி நகரில் தற்போதுள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ...

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது ...

“தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி”;சாணக்கியன்

“தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி”;சாணக்கியன்

யாழ்குடா நாட்டிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட கட்சி, தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவேந்தல் ...

இலங்கையில் வேகமாக பரவிவரும் வாய்ப் புற்று நோய்; நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் வேகமாக பரவிவரும் வாய்ப் புற்று நோய்; நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் வாய்ப் புற்று நோய் வேகமாக பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலையில் வாய்ப் புற்று நோய் காரணமாக அதிகளவிலான நோயாளிகள் இறக்கும் ...

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் போதையில் தள்ளாடிய 5 மாணவிகள் கைது

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் போதையில் தள்ளாடிய 5 மாணவிகள் கைது

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் 5 மாணவிகள் போதை மாத்திரைகள் உட்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு போதைப்பொருள் விற்றதாக கூறப்படும் ...

பொரளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஐவர் படுகாயம்

பொரளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஐவர் படுகாயம்

பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் (Bucket ...

வனவிலங்குகளை வேட்டையாடுவோர் தொடர்பில் தகவல் திரட்ட கிராம மட்டங்களில் விழிப்புணர்வுக் குழு

வனவிலங்குகளை வேட்டையாடுவோர் தொடர்பில் தகவல் திரட்ட கிராம மட்டங்களில் விழிப்புணர்வுக் குழு

வனாந்திரங்கள் உள்ள பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடுவது தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. அண்மைக்காலமாக காட்டு யானைகள் உள்ளிட்டவனஜீவராசிகள் ...

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டால் ஆசிரியர் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்; சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம்

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டால் ஆசிரியர் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்; சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம்

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட ...

ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது; பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது; பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பேருவளை புனித அன்னாள் தேவாலயத்தில் ...

Page 893 of 1216 1 892 893 894 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு