ஓட்டமாவடியில் மீலாதுந் நபி விழா!
மாபெரும் மீலாதுந் நபி விழா சிறப்பு கொண்டாட்டம் மன்பஉல் ஹீதா அறப்புக் கல்லூரி மீராவோடை ஓட்டமாவடியில் வெகு சிறப்பாக நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது. கல்லூரியின் ஸ்த்தாபக ...
மாபெரும் மீலாதுந் நபி விழா சிறப்பு கொண்டாட்டம் மன்பஉல் ஹீதா அறப்புக் கல்லூரி மீராவோடை ஓட்டமாவடியில் வெகு சிறப்பாக நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது. கல்லூரியின் ஸ்த்தாபக ...
மட்டக்களப்பு- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது. காடுகளிலிருந்து உணவுக்காக ...
தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் சுவீகரிக்கப்பட்டு, 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டு மிகப் பெரிய பௌத்த ...
நாடளாவிய ரீதியில் கடந்த 14ம் திகதிவரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 8ம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு ...
ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள், இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த ...
வட மேல் மாகாணஆளுநர் கௌரவ ஹாபிஸ் நசிரின் வழிகாட்டலில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக் கிழமையன்று (13) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ...
கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கைகளை, வேண்டுகோள்களை, அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கமுன்வந்துள்ளதாக ...
கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியை புறந்தள்ளி அனைத்து தமிழ் கட்சிகளும் தன்னுடன் இணைந்து செயற்படமுன்வருமாறு இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ...
முன்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முகமாக கல்விக் கண்காட்சி நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை கலைமகள் முன்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை (09)அன்று ...