பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடத்த முற்றாக தடை; மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம்
தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ...










