இத்தாலியில் நெடுங்சாலையில் விழுந்த விமானம்
வடக்கு இத்தாலியில் கடந்த 24ஆம் திகயதியன்று, ஒரு இத்தாலிய ஃப்ரீசியா RG ரக விமானம் நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுந்துள்ளது. பெரும் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறிய திகிலூட்டும் இந்த ...
வடக்கு இத்தாலியில் கடந்த 24ஆம் திகயதியன்று, ஒரு இத்தாலிய ஃப்ரீசியா RG ரக விமானம் நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுந்துள்ளது. பெரும் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறிய திகிலூட்டும் இந்த ...
இன்று (26) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் ...
இலங்கை வர்த்தக கவுன்ஸிலின் (Global Federation of Sri Lankan Business Councils) உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் ஆரம்ப விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஸ்பெயின் நாட்டு பயணி தொலைத்த கைக்கடிகாரத்தை உரிய நபரிடம் ஒப்படைத்த பேருந்து நடத்துநரின் செயல் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து தெஹியத்தகண்டிய மற்றும் ...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியிடும் கீழ்த்தரமான நோக்கத்தில் கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை நாடாளுமன்றத்தில் ...
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மேலும் 02 எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ...
40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். நாட்டின் சுற்றுலாத் ...
பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயாவில் இன்று (25) சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுவதாக வலான ஊழல் ...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் ...
யாழ் செம்மணி மனிதப் புதைக்குழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில் சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை நிலை நாட்ட முடியும் ...
