Tag: BatticaloaNews

செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்

செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்

செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் பிராம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளது. இதேவேளை செம்மணியில் புதைக்கப்பட்டோர் காணாமல்ஆக்கப்பட்டோர் ...

அழைப்பு வந்தால் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தில் நடிப்பேன்; நடிகர் அஜித்குமார்

அழைப்பு வந்தால் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தில் நடிப்பேன்; நடிகர் அஜித்குமார்

அழைப்பு வந்தால் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் (Fast & Furious) போன்ற படங்களில் நடிக்க தயார் என நடிகர் அஜித்குமார் கூறியதால் இரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சினிமா மற்றும் ...

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்; அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்; அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டத்தை அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவதே எமது இலக்காகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பயங்கரவாத ...

செம்மணிக்கு நீதி கோரி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செம்மணிக்கு நீதி கோரி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செம்மணியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் ...

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. இதுதொடர்பில் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர ...

சீட்பெல்ட் அணியும் சட்டம் குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

சீட்பெல்ட் அணியும் சட்டம் குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

பஸ் சாரதிகளுக்கு சீட்பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வெளியான சமீபத்திய ஊடக அறிக்கைகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், ...

கிளிநொச்சியில் 5ஜி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு மக்கள் எதிர்ப்பு

கிளிநொச்சியில் 5ஜி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு மக்கள் எதிர்ப்பு

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில், நிறுவப்படுகின்ற 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் ...

கொஸ்கமவில் தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கொஸ்கமவில் தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த ...

3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்கா, பெருநாட்டில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 1970 அடி உயரத்தில் உள்ள மறைப்பகுதி மண்ணாலும், கற்களாலும் ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (04) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ...

Page 894 of 1171 1 893 894 895 1,171
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு