Tag: internationalnews

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் ...

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின்போது, 254,679 மில்லிகிராம் ஐஸ் ...

பங்களாதேஷில் வெடித்து சிதறிய விமானம்; ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம

பங்களாதேஷில் வெடித்து சிதறிய விமானம்; ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம

பங்களாதேஷில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரா - டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு ...

மும்பையில் பரபரப்பு; ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்

மும்பையில் பரபரப்பு; ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்

கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை ...

கோறளைப்பற்று மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம ...

தமிழக முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டதையடுத்து அவர் ...

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு ...

கொழும்பு விஜேராம மாவத்தை மஹிந்த வீட்டில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய சந்திப்பு; வெளியான தகவல்

கொழும்பு விஜேராம மாவத்தை மஹிந்த வீட்டில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய சந்திப்பு; வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையை, இலங்கை பொதுஜன பெரமுன சார்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து விஜயம் செய்து ...

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

கிரிந்திவெல பொலிஸ் பிரிவின் ரங்வல பகுதியில் அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் ...

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ...

Page 904 of 1215 1 903 904 905 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு