Tag: mattakkalappuseythikal

தெஹிவளையில் நகரசபை நிர்வாகி மீது துப்பாக்கி பிரயோக முயற்சி

தெஹிவளையில் நகரசபை நிர்வாகி மீது துப்பாக்கி பிரயோக முயற்சி

தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது தெஹிவளை - எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு ...

தமிழர்களின் கறைபடிந்த நாளில் சகோதரத்துவம் எனக் கூறி யாழில் குத்தாட்டம் போட்ட அமைச்சர்; பல்வேறு தரப்பினரும் விசனம்

தமிழர்களின் கறைபடிந்த நாளில் சகோதரத்துவம் எனக் கூறி யாழில் குத்தாட்டம் போட்ட அமைச்சர்; பல்வேறு தரப்பினரும் விசனம்

தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான நேற்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் சகோதரத்துவம் எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் குத்தாட்டம் ...

உலக தரவரிசையில் முன்னேற்றத்தை அடைந்த இலங்கை கடவுச்சீட்டு

உலக தரவரிசையில் முன்னேற்றத்தை அடைந்த இலங்கை கடவுச்சீட்டு

இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. 2025 ஹென்லி ...

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயம்; கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயம்; கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை ...

தெஹிவளையில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது கொலை முயற்சி

தெஹிவளையில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது கொலை முயற்சி

தெஹிவளை - எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று ...

ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார ...

அனுராதபுரத்தில் தரம் 5 மாணவர்களின் கேள்வித்தாளில் பயன்படுத்தப்பட்ட மோசமான சொல்; மாணவர்கள் அதிர்ச்சி

அனுராதபுரத்தில் தரம் 5 மாணவர்களின் கேள்வித்தாளில் பயன்படுத்தப்பட்ட மோசமான சொல்; மாணவர்கள் அதிர்ச்சி

அனுராதபுரம் கல்வி வலயத்தில் உள்ள 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த (22) விநியோகிக்கப்பட்ட புலமைப்பரிசில் மாதிரித் தேர்வு வினாத்தாளில் அச்சிடும் பிழை ஏற்பட்டதாக ஆசிரியர்கள் கடுமையான ...

மதுபானம் தொடர்பில் பெண்களுக்கு கிடைத்த உயர்நீதிமன்ற தீர்ப்பு

மதுபானம் தொடர்பில் பெண்களுக்கு கிடைத்த உயர்நீதிமன்ற தீர்ப்பு

பெண் ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து, குறித்த தரப்புகள் தாக்கல் செய்த மனுவை ...

கறுப்பு ஜூலையை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக மாற்றவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கறுப்பு ஜூலையை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக மாற்றவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கறுப்பு ஜூலை வரலாற்றை மறைக்க முயலாமல் அதனை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

காத்தான்குடியில் வடிகான் மூடியை திருடியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உட்பட 3 பேருக்கு பிணை

காத்தான்குடியில் வடிகான் மூடியை திருடியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உட்பட 3 பேருக்கு பிணை

காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமாக வடிகான் கொங்கிறீற் மூடியை திருடச் சென்றதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நகரசபை சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவர் உட்பட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் ...

Page 902 of 1207 1 901 902 903 1,207
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு