தலவத்துகொடவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்
தலவத்துகொடவில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன் இன்று (19) அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியதைத் ...
தலவத்துகொடவில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன் இன்று (19) அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியதைத் ...
இலங்கை போக்குவரத்து சபை 50 பெண் ஓட்டுநர் நடத்துனர் பதவிகள் உட்பட 750 ஓட்டுநர் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 425 ஓட்டுநர்கள் மற்றும் 275 ...
சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் 300 அடிக்கு மேல் பட்டங்கள் அல்லது வேறு எந்தப் பொருட்களையும் பறக்கவிட வேண்டாம் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் ...
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் ...
மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் 75 மி.மீ வரை ...
இலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக்க ஆயரும்,யாழ்.மறை மாவட்டத்தின் முதல் சுதேச ஆயருமான பேரருட்.தந்தை ஜெறோம் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் 53 வது மறைவு நினைவாக ஜூலை 17 வடக்கில் ...
இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் ...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் ...
மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கிரியுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கிரியுல்ல பொலிஸ் ...
சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக பிரபல வர்த்தகரான ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டார். அதற்கான நியமன கடிதத்தினை வெள்ளிக்கிழமை (18) கட்சி காரியாலயத்தில் வைத்து ...
