“யாழ் இளைஞர்கள் அனைவருமே குடு அடிப்பவர்கள்”; அர்ச்சுனா
https://youtu.be/P6z4KtNU7S4
https://youtu.be/P6z4KtNU7S4
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் தீயணைப்பு படையினர் ...
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியான கிரான் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ...
எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதிவான்கள் உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை ...
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகா வித்தியாலய மாணவன் புதிய சாதனையைப் படைத்துள்ளார். குகன் ...
கொழும்பு மாநகர சபை (CMC) பகுதியில் ரூ.4 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பீட்டு வரி (assessment tax arrears) நிலுவையில் உள்ளதாக COPA குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் கொழும்பு ...
மலையக சமூகத்தினருக்கு இன்று (12) வீட்டு உரிமப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு பதுளை - பண்டாரவளை விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வின் போது மலையக ...
நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் இன்னும் ...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தட்டுவன்கொட்டி பகுதியில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த (29) ...
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார். நேற்று ...
