பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவியத்தை நுகர்ந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி
தலவாக்கலை பகுதி தமிழ் பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்துள்ளனர். திடீர் சுகவீனம் ...










