Tag: srilankanews

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச அதிகாரிகள் தங்களது பணி நேரத்தில் தனிப்பட்ட சமூக வலைதள கணக்களிலோ அல்லது வேறு எந்தக் கணக்குகளையாவது பயன்படுத்தி அரசியல் கட்சி மற்றும் வேட்பாளரை ஊக்குவிக்கும் அல்லது ...

மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

அநுராதபுரம், மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (03) சனிக்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் ...

பிலியந்தலை பிரதேசத்தில் வாகன விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

பிலியந்தலை பிரதேசத்தில் வாகன விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற விபத்தில் கணவர், மனைவி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, காயமடைந்த கணவர், மனைவி ...

அயகமவில் வேன் விபத்து ; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

அயகமவில் வேன் விபத்து ; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

அயகம - எகல்ஓயா வீதியில் அயகம, கவரகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று ...

குருணாகலில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

குருணாகலில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

குருணாகல், நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பலல்ல பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர். நிக்கவெரட்டிய ...

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிற்ப தேர் உற்சவ நிகழ்வு!

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிற்ப தேர் உற்சவ நிகழ்வு!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று 03 சனிக்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ...

கனரக வாகனத்தை மின்கம்பத்தில் மோதி கொலை; சாரதி கைது!

கனரக வாகனத்தை மின்கம்பத்தில் மோதி கொலை; சாரதி கைது!

குடும்பஸ்தர் ஒருவரை மின்கம்பத்தில் மோதி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கனரக வாகன சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றிரவு (02) கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை ...

கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி !

கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி !

சிகிரிய – இலுக்வல பிரதேசத்தில் கரடி தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளதாக சிகிரிய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த இருவரும் தம்புள்ளை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று ...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

150,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி யுக்திய ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து ...

Page 914 of 936 1 913 914 915 936
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு