Tag: BatticaloaNews

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்

விபத்து தடுப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் கீழ், சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புக்கான மையப் பிரிவான ...

யாழ் சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை

யாழ் சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை

யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் ...

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா். வெள்ளத்தால் ...

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளரும் தமிழ் தேசிய பற்றாளருமான மாணிக்கராஜா இன்று (07) சுகவீனம் காரணமாக மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவியேற்று 27 தினங்களே ...

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை வீதியின் களுதாவளை பகுதியில் நேற்றிரவு (06) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி ...

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு பாடமெடுக்க நான் தயார்; சரத் வீரசேகர

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு பாடமெடுக்க நான் தயார்; சரத் வீரசேகர

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய ...

பாவனையற்று கிடக்கும் தொடருந்து பெட்டிகளை ஏலத்தில் விற்க தீர்மானம்

பாவனையற்று கிடக்கும் தொடருந்து பெட்டிகளை ஏலத்தில் விற்க தீர்மானம்

இலங்கை தொடருந்து திணைக்களத்துக்குச் சொந்தமான, பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட தொடருந்து பெட்டிகளை ஏல விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைக்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இவ்வாறான தொடருந்து ...

அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதை பொருளுடன் 3 வியாபாரிகள் கைது

அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதை பொருளுடன் 3 வியாபாரிகள் கைது

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 வியாபரிகளை நேற்று (6) பகல் கைது செய்துள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள் ...

இலத்திரனியல் வாகன வருமான உரிமம் வழங்கும் சேவை தற்காலிக இடைநிறுத்தம்

இலத்திரனியல் வாகன வருமான உரிமம் வழங்கும் சேவை தற்காலிக இடைநிறுத்தம்

இலத்திரனியல் வருமான உரிமம் வழங்கும் அமைப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 3 ஆம் திகதி முதல் ஏற்பட்ட ...

செம்மணி விவகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவேண்டும்; நடிகர் சத்தியராஜ்

செம்மணி விவகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவேண்டும்; நடிகர் சத்தியராஜ்

யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என ...

Page 915 of 1195 1 914 915 916 1,195
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு