Tag: mattakkalappuseythikal

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக; முக்கிய பதவிக்கு மட்டு ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நியமனம்

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக; முக்கிய பதவிக்கு மட்டு ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நியமனம்

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற வரலாற்று சிறப்பையும் ...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; 52 மனித என்புத்தொகுதிகள் குறித்து வெளியான அறிக்கை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; 52 மனித என்புத்தொகுதிகள் குறித்து வெளியான அறிக்கை

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால் உயிரிழந்துள்ளமையும், துப்பாக்கிச்சூட்டுக்கு ...

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை ...

உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சி மேடை “டுமாரோ லேண்ட்” தீக்கிரை

உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சி மேடை “டுமாரோ லேண்ட்” தீக்கிரை

1000 பேர் உள் இருந்த நிலையில், உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சியாக கருதப்படும் "டுமாரோ லேண்ட்” -2025''மண்டபம் தீக்கிரையாகியுள்ளது பெல்ஜியத்தின் பூம் நகரில் அமைந்துள்ள இந் இசைக் ...

கண்டி தெல்தோட்டை பகுதியை சேர்ந்த பாத்திமா சப்னாவை காணவில்லை; பொது மக்களின் உதவியை நாடும் குடும்பத்தார்

கண்டி தெல்தோட்டை பகுதியை சேர்ந்த பாத்திமா சப்னாவை காணவில்லை; பொது மக்களின் உதவியை நாடும் குடும்பத்தார்

தெல்தோட்டை பகுதியை சேர்ந்த, எல்லா வசதிகளுடனும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்த பாத்திமா சப்னா என்ற 26 வயது திருமணமான பெண், கடந்த சில நாள்களுக்கு முன்னர் “கண்டி ...

இன்று கூடவுள்ள இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் துறைசார் மேற்பார்வைக் குழு

இன்று கூடவுள்ள இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் துறைசார் மேற்பார்வைக் குழு

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (17) மீண்டும் கூடவுள்ளது. இந்த குழு கடந்த ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யவதற்கான ...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு

மன்னார் பஜார் பகுதியில் 'சம உரிமைகளை வெல்வோம்; இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்' எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட எதிர்ப்புப் பதாதையில் பொதுமக்கள் நேற்று (16) கையொப்பமிட்டனர். இந்த கையொப்பம் ...

திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ...

சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி மூன்று ...

Page 915 of 1207 1 914 915 916 1,207
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு