Tag: BatticaloaNews

பின் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றி செல்லும் பேருந்து தொடர்பில் பயணிகள் விசனம்

பின் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றி செல்லும் பேருந்து தொடர்பில் பயணிகள் விசனம்

பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்யும் அரச பேருந்தில், மக்கள் வெளியேறும் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றிச்செல்லும் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பொத்துவில் ...

3,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

3,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

3,200 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை கடத்தியவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (07) காலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், துபாயில் ...

நாட்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 12,000 பேர் மரணம்

நாட்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 12,000 பேர் மரணம்

நாட்டில் ஆண்டுதோறும் இடம்பெறும் சுமார் 1,45,000 உயிரிழப்புகளில் 12,000 பேர் வரை விபத்துகளால் மரணமடைகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 ...

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்

விபத்து தடுப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் கீழ், சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புக்கான மையப் பிரிவான ...

யாழ் சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை

யாழ் சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை

யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் ...

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா். வெள்ளத்தால் ...

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளரும் தமிழ் தேசிய பற்றாளருமான மாணிக்கராஜா இன்று (07) சுகவீனம் காரணமாக மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவியேற்று 27 தினங்களே ...

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை வீதியின் களுதாவளை பகுதியில் நேற்றிரவு (06) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி ...

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு பாடமெடுக்க நான் தயார்; சரத் வீரசேகர

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு பாடமெடுக்க நான் தயார்; சரத் வீரசேகர

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய ...

பாவனையற்று கிடக்கும் தொடருந்து பெட்டிகளை ஏலத்தில் விற்க தீர்மானம்

பாவனையற்று கிடக்கும் தொடருந்து பெட்டிகளை ஏலத்தில் விற்க தீர்மானம்

இலங்கை தொடருந்து திணைக்களத்துக்குச் சொந்தமான, பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட தொடருந்து பெட்டிகளை ஏல விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைக்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இவ்வாறான தொடருந்து ...

Page 915 of 1195 1 914 915 916 1,195
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு