Tag: BatticaloaNews

இலங்கையில் போதைபொருளுக்கு அடிமையாகிவரும் கர்ப்பிணி தாய்மார்

இலங்கையில் போதைபொருளுக்கு அடிமையாகிவரும் கர்ப்பிணி தாய்மார்

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொரட்டுவ மற்றும் எகொட உயன ...

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை வெளியீடு

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை நேற்று (04) வெளியிடப்பட்டது. தரம் ஒன்றிற்கு ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கணவன் உயிரிழப்பு; மனைவி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கணவன் உயிரிழப்பு; மனைவி கைது

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) கைது செய்துள்ளனர். குறித்த ...

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம்

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம்

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி - சாவகச்சேரி ...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு விளக்கமறியல்

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ...

விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்- யாழிலிருந்து எழுந்துள்ள குரல்

விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்- யாழிலிருந்து எழுந்துள்ள குரல்

இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் ...

ஐ.நா.வில் சுவிட்சர்லாந்தின் இளைஞர் பிரதிநிதியாக ஈழத் தமிழ்ப் பெண் ஹனிஷா சூசை

ஐ.நா.வில் சுவிட்சர்லாந்தின் இளைஞர் பிரதிநிதியாக ஈழத் தமிழ்ப் பெண் ஹனிஷா சூசை

23 வயதான ஹனிஷா சூசை, ஈழத் தமிழ்ப் பின்னணியிலுள்ளவர், சுவிட்சர்லாந்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இளைஞர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பன்மொழி திறன்கள் மற்றும் சமூக பங்களிப்பில் முன்னேற்றம் ...

மீமுரே வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு

மீமுரே வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு

ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார். இதனால், பாலம் பழுதுபார்க்கப்படும் வரை மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு ...

மட்டக்களப்பில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மட்டக்களப்பில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (5) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

Page 918 of 1195 1 917 918 919 1,195
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு