இலஞ்சம் பெற்ற அபிவிருத்தி அதிகாரி மற்றும் சாரதியொருவர் கைது
பேராதனை பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி அதிகாரி மற்றும் சாரதியொருவர் இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த ...










