Tag: mattakkalappuseythikal

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்-109

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்-109

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ...

சிறுமியை கர்ப்பமாக்கிய போலி பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

சிறுமியை கர்ப்பமாக்கிய போலி பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

பூசாரியை போல வீட்டுக்குள் நுழைந்து, தாயுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி அவ்வீட்டிலேயே தங்கியிருந்து 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய போலி ...

நெறிமுறையை மீறும் ஊடகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

நெறிமுறையை மீறும் ஊடகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

ஊடகங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை அவற்றை ஒழுங்குபடுத்துவது அல்ல என்று வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடக நெறிமுறைகளை மீறும் ஊடக நிறுவனங்கள் தொடர்பாக ...

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை - மித்தெனிய பொலிஸ் பிரிவின் ஜுலம்பிட்டிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ...

சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் 2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த வரி முறை 2027 ஆம் ...

14 சொகுசு வாகனங்களை ஏல விற்பனை செய்யும் எரிசக்தி அமைச்சகம்

14 சொகுசு வாகனங்களை ஏல விற்பனை செய்யும் எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தி அமைச்சகம் தம்மிடம் உள்ள 14 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்விப்பத்திரங்களை அழைத்துள்ளது. தேவையற்ற பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், அரசு வளங்களை திறம்படப் பயன்படுத்துவதை உறுதி ...

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக, பணியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி ...

விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

விவசாயிகள் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக, 75% அதிகமான தவணை கட்டணத்தை செலுத்தி உள்ள விவசாயிகளுக்காக அவ்வாறு செலுத்தப்படும் தவணைக் கட்டணத்திற்கு ஏற்ற சதவீதத்தில் ஓய்வூதிய சம்பளத்தை ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான உரிய நீதியை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான உரிய நீதியை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின், 50 ...

பதவி நீக்கப்பட்ட சிலமணி நேரத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரஷ்ய அமைச்சர்

பதவி நீக்கப்பட்ட சிலமணி நேரத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரஷ்ய அமைச்சர்

ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சரான ரோமன் ஸ்டாரோவைட்டின் மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையிலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. ...

Page 938 of 1209 1 937 938 939 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு