ஈரானும் இஸ்ரேலும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அரச பயங்கரவாதத்துடன் உறுதுணையாக இருந்தன; கோடீஸ்வரன் எம்.பி
https://youtube.com/shorts/VjHhXmIdU7A?feature=share
https://youtube.com/shorts/VjHhXmIdU7A?feature=share
கொழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை சட்டப்படி தவறான நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற ...
இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 11.6 சதவீதமானோர் புகைபிடிப்பதாகவும், 18 சதவீதமானோர் மதுபானம் அருந்துவதாகவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேற்கொண்ட ஆய்வில் ...
இலங்கையில் ஸ்டார்லிங்க் அடுத்த வாரம் செயல்படத் தொடங்கும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்டார்லிங்க் சேவைகளைப் பெற 12 ஆரம்ப பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், ...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 7ஆவது நாளாக மோதல் நீடித்து வருகிறது. ...
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க திட்டமொன்றை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ...
இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக இராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ...
இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை சுய பாதுகாப்பு என்று நியாயப்படுத்திய G7 அறிக்கையை ஏற்க முடியாது. ஏனெனில் இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ...
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், இராணுவ நிலைகளையும் ...
வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார். ...
