Tag: internationalnews

3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்கா, பெருநாட்டில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 1970 அடி உயரத்தில் உள்ள மறைப்பகுதி மண்ணாலும், கற்களாலும் ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (04) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ...

நாடு முழுவதும் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிக்க திரிபோஷா எதிர்பார்ப்பு

நாடு முழுவதும் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிக்க திரிபோஷா எதிர்பார்ப்பு

எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திரிபோஷா பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால ...

பூஸா சிறைச்சாலையில் “தெவுந்தர குடு சமில்” உயிரிழப்பு

பூஸா சிறைச்சாலையில் “தெவுந்தர குடு சமில்” உயிரிழப்பு

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெவுந்தர குடு சமில்” என்று அழைக்கப்படும் நாராதொட்ட ஹேவகே சமில் அஜித் ...

இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்து

இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்து

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இனப்படுகொலை நடைபெறுவதாகக் கூறி, இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக, நிதி உறவுகளையும் துண்டிக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சிறப்பு ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கணவன் உயிரிழப்பு; மனைவி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கணவன் உயிரிழப்பு; மனைவி கைது

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) கைது செய்துள்ளனர். குறித்த ...

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம்

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம்

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி - சாவகச்சேரி ...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு விளக்கமறியல்

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ...

விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்- யாழிலிருந்து எழுந்துள்ள குரல்

விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்- யாழிலிருந்து எழுந்துள்ள குரல்

இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் ...

Page 942 of 1215 1 941 942 943 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு