Tag: internationalnews

பூஜை அறையில் எண்ணெய் என பெற்றோலை ஊற்றியதால் பற்றியெறிந்த வீடு; வவுனியாவில் சம்பவம்

பூஜை அறையில் எண்ணெய் என பெற்றோலை ஊற்றியதால் பற்றியெறிந்த வீடு; வவுனியாவில் சம்பவம்

வவுனியா - பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று (30) காலை 8.00 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் ...

கிளிநொச்சியில் கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரை

கிளிநொச்சியில் கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரை

கிளிநொச்சியில் கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது. பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த ...

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணம் மாற்றமடையும்; எச்சரிக்கும் தேரர்

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணம் மாற்றமடையும்; எச்சரிக்கும் தேரர்

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் ...

மஹிந்த, கோட்டா வழியில் அநுர நிதியமைச்சின் செயலாளராக ஹர்ஷனின் நியமனம் தவறானதொரு எடுத்துக்காட்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

மஹிந்த, கோட்டா வழியில் அநுர நிதியமைச்சின் செயலாளராக ஹர்ஷனின் நியமனம் தவறானதொரு எடுத்துக்காட்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு. அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் இந்த பதவிக்கு ...

வத்தளையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கேரள கஞ்சா மீட்பு

வத்தளையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கேரள கஞ்சா மீட்பு

வத்தளை, பள்ளியவத்தையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 39 கிலோ கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ...

பாகிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் 10 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 63 பேர் காயமடைந்துள்ளதாக ...

அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதத்தால் அதிகரிப்பு

அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதத்தால் அதிகரிப்பு

மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் தேசக் கட்டுமான வரி விதிப்பு காரணமாக அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய புத்தக வர்த்தகர்கள் ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா ...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் மீட்பு

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள், களுத்துறை மாவட்டத்தைச் ...

ட்ரம்பின் வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் அனுமதி

ட்ரம்பின் வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த 'பிக் பியூட்டிபுல்' வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை அனுமதியளித்துள்ளது. இதன்மூலம் ஒரு பெரிய வெற்றியைக் கண்டோம் என்று ...

Page 951 of 1214 1 950 951 952 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு