Tag: Battinaathamnews

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (29) யாழ். வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை ...

விதிமுறைகளை மீறி காதலனுடன் ஊர் சுற்ற சென்ற பிரபல ஒலிம்பிக்ஸ் வீராங்கனை; வெளியேற்றி ஊருக்கு அனுப்பி வைத்த நிர்வாகம்!

விதிமுறைகளை மீறி காதலனுடன் ஊர் சுற்ற சென்ற பிரபல ஒலிம்பிக்ஸ் வீராங்கனை; வெளியேற்றி ஊருக்கு அனுப்பி வைத்த நிர்வாகம்!

ஒலிம்பிக் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து காதலனுடன் வெளியேறி இரகசியமாக ஊர் சுற்ற சென்ற பிரபல நீச்சல் வீராங்கனை ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டவரான Ana ...

கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு!

கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு!

புதிய இணைப்பு-NEW UPDATE இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதல் இணைப்பு- ...

ஜனாதிபதி ரணிலின் முகநூல் பதிவு!

ஜனாதிபதி ரணிலின் முகநூல் பதிவு!

தம்முடன் இருந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நன்றி உரையை நேற்று (29) இரவு ஜனாதிபதி ரணில் ...

இலங்கை கிரிக்கெட் இற்கான புதிய யாப்பு!

இலங்கை கிரிக்கெட் இற்கான புதிய யாப்பு!

உத்தேச இலங்கை கிரிக்கெட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ...

வடகொரியாவில் அவசர நிலை பிரகடனம்!

வடகொரியாவில் அவசர நிலை பிரகடனம்!

சீரற்ற காலநிலை காரணமாக வடகொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக சினுய்ஜூ (Sinuiju) மற்றும் உய்ஜூ ஆகிய நகரங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ...

ரஷ்யாவில் பாரிய ரயில் விபத்து!

ரஷ்யாவில் பாரிய ரயில் விபத்து!

ரஷ்யாவின் தென்பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று கனரக வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 140 பேர் காயமடைந்துள்ளனர். கனரக வாகனம் தண்டவாளத்தைக் கடக்கும்போது இந்த விபத்து ...

குழந்தை பிரசவித்த ஓரிரு நாட்களில் தாய் உயிரிழப்பு; வைத்தியசாலை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

குழந்தை பிரசவித்த ஓரிரு நாட்களில் தாய் உயிரிழப்பு; வைத்தியசாலை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்று முன்தினம் மன்னார் - மதவாச்சி பிரதான ...

பெரியநீலாவணை பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

பெரியநீலாவணை பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை வீசி வீதியில் அமைந்துள்ள நூல் கலரிடும் தொழிற்சாலை ஒன்றில் ஐஸ் போதைப் பொருளுடன் நால்வர் பெரியநீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி ...

Page 932 of 945 1 931 932 933 945
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு