Tag: mattakkalappuseythikal

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை வெளியீடு

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை நேற்று (04) வெளியிடப்பட்டது. தரம் ஒன்றிற்கு ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கணவன் உயிரிழப்பு; மனைவி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கணவன் உயிரிழப்பு; மனைவி கைது

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) கைது செய்துள்ளனர். குறித்த ...

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம்

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம்

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி - சாவகச்சேரி ...

விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்- யாழிலிருந்து எழுந்துள்ள குரல்

விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்- யாழிலிருந்து எழுந்துள்ள குரல்

இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் ...

ஐ.நா.வில் சுவிட்சர்லாந்தின் இளைஞர் பிரதிநிதியாக ஈழத் தமிழ்ப் பெண் ஹனிஷா சூசை

ஐ.நா.வில் சுவிட்சர்லாந்தின் இளைஞர் பிரதிநிதியாக ஈழத் தமிழ்ப் பெண் ஹனிஷா சூசை

23 வயதான ஹனிஷா சூசை, ஈழத் தமிழ்ப் பின்னணியிலுள்ளவர், சுவிட்சர்லாந்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இளைஞர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பன்மொழி திறன்கள் மற்றும் சமூக பங்களிப்பில் முன்னேற்றம் ...

பழைய புதைகுழிகளை தோண்டுவது தற்போது தேவையற்றது; நாமல் ராஜபக்ச

பழைய புதைகுழிகளை தோண்டுவது தற்போது தேவையற்றது; நாமல் ராஜபக்ச

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகரை அழைத்து வந்து பழைய புதைகுழிகளை தோண்டுவதை விடுத்து, மக்களின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த ...

மீமுரே வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு

மீமுரே வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு

ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார். இதனால், பாலம் பழுதுபார்க்கப்படும் வரை மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு ...

மட்டக்களப்பில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மட்டக்களப்பில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (5) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

பாகிஸ்தான் வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்

பாகிஸ்தான் வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டிலிருந்து தப்பிய வளர்ப்பு சிங்கம், சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லாஹுர் நகரத்திலுள்ள ஒரு ...

பல்கலைக்கழக மாணவியின் முகநூலுக்கு நிர்வாண புகைப்படங்கள், காணொளிகளை பகிர்ந்து மிரட்டிய நபர் கைது

பல்கலைக்கழக மாணவியின் முகநூலுக்கு நிர்வாண புகைப்படங்கள், காணொளிகளை பகிர்ந்து மிரட்டிய நபர் கைது

வயம்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் முகநூல் கணக்கிற்கு மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் வடமேல் மாகாண ...

Page 940 of 1205 1 939 940 941 1,205
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு