Tag: internationalnews

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்று(25) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - முனைச்சேனை பிரதேசத்தை ...

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலையான முன்னாள் அமைச்சரின் மனைவி; மற்றுமொரு மோசடி அம்பலம்

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலையான முன்னாள் அமைச்சரின் மனைவி; மற்றுமொரு மோசடி அம்பலம்

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ...

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று 26. நடைபெற்றது. தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ...

அரசே புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்காதே..!; சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழில்  போராட்டம்

அரசே புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்காதே..!; சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் (26) சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து காணப்படுகின்ற ...

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மிக நீண்ட பாதயாத்திரை கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடைந்தது

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மிக நீண்ட பாதயாத்திரை கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடைந்தது

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட 850 கிலோமீட்டர் நீளமுள்ள பாதயாத்திரை, சுமார் 45 நாட்களாக வெவ்வேறு இடங்களை கடந்து பயணித்த பக்தர்கள், ...

அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்த வழக்கு ஒத்திவைப்பு

அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்த வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் ...

2025 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்; ஜூலை 21 வரை கால அவகாசம்

2025 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்; ஜூலை 21 வரை கால அவகாசம்

2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று (26) முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை எதிர்வரும் 21 ...

செம்மணிக்கு வருகைதந்த அமைச்சரை விரட்டியடித்த விவகாரத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கண்டனம்

செம்மணிக்கு வருகைதந்த அமைச்சரை விரட்டியடித்த விவகாரத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கண்டனம்

செம்மணி மனிதபுதைகுழி அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு கிழக்கு வலிந்து ...

இராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு

இராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்த மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட ...

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானியாக மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானியாக மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது ...

Page 955 of 1212 1 954 955 956 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு