அரசே புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்காதே..!; சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் (26) சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து காணப்படுகின்ற ...










