தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தல்; வைரலாகும் காணொளி
பல்கலைக்கழகங்களில் கடந்த சில காலங்களாக இடம்பெற்றுவரும் பகிடிவதைகளால் மாணவர்கள் பலர் தமது உயிரை மாய்க்கும் சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. இது இலங்கையின் கல்வித்துறையை கறுப்புப்புள்ளிப் பட்டியலில் தள்ளியுள்ளது. ...










