Tag: BatticaloaNews

தெவுந்தர படகு விபத்தில் இரு மீனவர்களின் சடலம் மீட்பு

தெவுந்தர படகு விபத்தில் இரு மீனவர்களின் சடலம் மீட்பு

தெவுந்தர மீன்பிடித் துறைமுக மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன நான்கு மீனவர்களில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் குறித்த மீனவர்களின் சடலங்கள் ...

கல்குலம பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

கல்குலம பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அனுராதபுரம் - திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் ...

ஸ்பீக்கருக்குள் பதுக்கியிருந்த 50 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள்; சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

ஸ்பீக்கருக்குள் பதுக்கியிருந்த 50 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள்; சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

கனடாவில் இருந்து எக்ஸ்பிரஸ் கூரியர் சேவையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு ஸ்பீக்கரில் பதுங்கியிருந்த சுமார் ரூ.50 மில்லியன் பெறுமதியுள்ள குஷ் மற்றும் ஹாஷிஷ் வகை போதைப்பொருள்கள் ...

பிலியந்தலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பிலியந்தலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த 30 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பொலிஸ் பிரிவின் பெலென்னாவத்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று ...

அதிகாலையில் நடந்த கோர விபத்து; ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

அதிகாலையில் நடந்த கோர விபத்து; ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாவனல்லைப் பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்து காரணமாக ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, உதுவன்கந்த, பல்பாத பிரதேசத்தில் இன்று (28) அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து ...

மாத்தறை மற்றும் களுத்துறை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம்

மாத்தறை மற்றும் களுத்துறை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம்

மாத்தறையில் உள்ள தெவுந்தர மீன்பிடித் துறைமுகம் மற்றும் களுத்துறையில் உள்ள பேருவளை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் வேறு வேறு இடங்களில் கவிழ்ந்ததில் ஆறு ...

செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணியின் போது மேலும் இரண்டு மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி ...

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது; கெஹலிய ரம்புக்வெல

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது; கெஹலிய ரம்புக்வெல

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப ...

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இவர் தனது பதவிக் காலத்தில் விமானங்கள் ...

Page 956 of 1221 1 955 956 957 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு