Tag: internationalnews

சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் ஒரு மின் அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 45 ...

சட்டமா அதிபரின் முறைப்பாட்டையடுத்து விசாரனைகளை ஆரம்பித்துள்ள சிஐடியினர்

சட்டமா அதிபரின் முறைப்பாட்டையடுத்து விசாரனைகளை ஆரம்பித்துள்ள சிஐடியினர்

சமூக ஊடகங்களில் தமது பணியாளர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ...

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால் நடைகளை உரிய முறையில் பராமரிக்குமாறும், கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹமட் தெரிவித்துள்ளார். ...

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

கடந்த சில நாட்களாக இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து இலங்கை இராணுவம் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலி ஆவணங்களைப் ...

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ...

பல விமர்சனங்களையும் தாண்டி நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்; கந்தசாமி பிரபு

பல விமர்சனங்களையும் தாண்டி நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்; கந்தசாமி பிரபு

கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி ...

வவுனியா நகர் பகுதிகளில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் தடை

வவுனியா நகர் பகுதிகளில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் தடை

வவுனியா நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோககியுள்ளனர். வவுனியா நகரின் சில பகுதிகள், ...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி ...

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று மன்னார் மாணவி சாதனை

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று மன்னார் மாணவி சாதனை

கல்வி அமைச்சினால் நாடாத்தப்பட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் நயோலின் அப்றியானா என்ற மாணவி 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். பிரிவு 8,9இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் ...

யாழில் மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

யாழில் மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மின் உயர்த்தியில் (lift) இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) இரவு இந்த ...

Page 966 of 1210 1 965 966 967 1,210
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு