5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்த ஒருவருக்கு போலியான 5,000 ரூபாய் நோட்டு வழங்கப்பட்டது தொடர்பாக நேற்று (20) மதியம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய ...
ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்த ஒருவருக்கு போலியான 5,000 ரூபாய் நோட்டு வழங்கப்பட்டது தொடர்பாக நேற்று (20) மதியம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய ...
தலவதுகொட சந்திப்பில், தனது காரை முந்திச் செல்ல விடாமல் தடுத்த மோட்டார் வாகன ஓட்டி ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதற்காக காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம ...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் 23 ...
இஸ்ரேலுடனான போரில் குறைந்தளவிலான பலத்தையே செலுத்தியிருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் ...
தமிழ்நாட்டின் சில பகுதிகளிலிருந்து இலங்கைக்குத் தொடர்ச்சியாகப் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகத் ...
2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் ...
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி கிளையின் பிரதிய ஆணையாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் ...
மத்தேகொடை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் நான்கு சந்தேக நபர்கள் மத்தேகொடை பொலிஸாரால் நேற்று முன்தினம் (19) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மத்தேகொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் ...
சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில் ...
ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (19) மாலை ...
