Tag: internationalnews

பிரதேச சபை உறுப்பினரின் உறுப்புரிமையை இடை நிறுத்திய தமிழ் அரசுக் கட்சி

பிரதேச சபை உறுப்பினரின் உறுப்புரிமையை இடை நிறுத்திய தமிழ் அரசுக் கட்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. நேற்று (18) ...

பிளாஸ்டிக் துகள்கள் காரணமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நாரா ஆய்வு

பிளாஸ்டிக் துகள்கள் காரணமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நாரா ஆய்வு

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா - NARA) சுற்றுச்சூழல் ஆய்வுப் பிரிவின் தலைவர் கலாநிதி கே.ஏ.டபிள்யூ. ஷியாமலி வீரசேகர, கடந்த ...

அமெரிக்க தலையிட்டால் அது முழுமையான யுத்தத்திற்கு வழிவகுக்கும்; ஈரான் வெளிவிவகார அமைச்சு

அமெரிக்க தலையிட்டால் அது முழுமையான யுத்தத்திற்கு வழிவகுக்கும்; ஈரான் வெளிவிவகார அமைச்சு

அமெரிக்க தலையிட்டால் அது முழுமையான யுத்தத்திற்கு வழிவகுக்கும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை ...

4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் கைது

4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் கைது

4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் கர்ப்பிணித் தாய் ஒருவர் ஜா - எல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பஹாவில் உள்ள ஜா ...

பகிடிவதையால் உயிரிழந்த பலகலை மாணவன் தொடர்பான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

பகிடிவதையால் உயிரிழந்த பலகலை மாணவன் தொடர்பான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும் ஜுலை மாதம் 18 ஆம் திகதி பரீசிலனைக்கு ...

சீன வெளிவிவகார அமைச்சருடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் முக்கிய சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சருடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் முக்கிய சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழு, சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோவை உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இடையில் ...

புத்தளத்தில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

புத்தளத்தில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமீதுகம முன்மாதிரி கிராம வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வீதியை மறைத்து நேற்று (18) காலை 10.00 மணியளவில் ...

சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

தங்கள் நாட்டு குடிமக்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் , வட்ஸப் செயலிலை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13 ...

இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன

இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன

இந்தியாவில் நடைமுறையில் இருந்த இரு மாத மீன்பிடித் தடைக் காலம் நிறைவுற்று இன்று (18) அதிகாலை படகுகள் கடலுக்கு வருகை தந்துள்ளன. ஏப்ரல் 15 ஆம் திகதி ...

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் ...

Page 974 of 1208 1 973 974 975 1,208
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு