சட்டவிரோத கைது தொடர்பில் இரு பொலிஸாரால் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்க உயர் நீதிமன்ற உத்தரவு
2019ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் தனிப்பட்ட முறையில் நட்ட ஈட்டை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ...










