Tag: Srilanka

ஆசிரியரால் 16 வயது பாடசாலை மாணவி பலமுறை பலாத்காரம்

ஆசிரியரால் 16 வயது பாடசாலை மாணவி பலமுறை பலாத்காரம்

திம்புலாகலை வெலிகந்த கல்விப் பிரிவுக்குட்பட்ட அரச பாடசாலை ஆசிரியர் ஒருவர் 16 வயது பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ...

ஸ்ரீ ரங்காவிற்கு முன்பிணை வழங்க மறுப்பு

ஸ்ரீ ரங்காவிற்கு முன்பிணை வழங்க மறுப்பு

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம் மிஹாலுக்கு எதிராக கொழும்பில் அவதூறு சுவரொட்டியை அச்சடித்து காட்சிப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கு ...

களனி பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவன்; விசாரணையில் வெளிவந்த தகவல்

களனி பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவன்; விசாரணையில் வெளிவந்த தகவல்

களனி பல்கலைக்கழக விடுதி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

பெங்களூருவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

பெங்களூருவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

இந்தியா, பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த ...

தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு; கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம்

தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு; கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம்

கிழக்கில் தமிழர்கள் தேசிய இனப்பிரச்சினையையும், தமிழ் தேசியத்தினையும் கருத்தில் கொண்டும் செயற்படும் கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் ...

வன்னி தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

வன்னி தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ...

சாட்சியங்களை வழங்க யாழ் நீதிமன்றத்திற்கு மாத்திரம் வரமுடியாது; கோட்டாபய

சாட்சியங்களை வழங்க யாழ் நீதிமன்றத்திற்கு மாத்திரம் வரமுடியாது; கோட்டாபய

2011ஆம் ஆண்டு காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கு விசாரணையின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ...

மட்டு சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகலைச் சோர்ந்த இருவர் கைது

மட்டு சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகலைச் சோர்ந்த இருவர் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக ...

தமிழரசு கட்சிக்குள் உக்கிரமடையும் தனி நபர் தாக்குதல்களும், விருப்பு வாக்குக்காக முட்டிமோதிக் கொள்ளும் வேட்பாளர்களும்

தமிழரசு கட்சிக்குள் உக்கிரமடையும் தனி நபர் தாக்குதல்களும், விருப்பு வாக்குக்காக முட்டிமோதிக் கொள்ளும் வேட்பாளர்களும்

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சிறிநேசன் அவர்கள், திரு அரியநேந்திரன் அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ...

10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்தது இலங்கை

10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்தது இலங்கை

10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு ...

Page 1774 of 2001 1 1,773 1,774 1,775 2,001
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு