Tag: srilankapolice

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (04) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ...

செம்மணியில் இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணியில் இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் இன்று (05) வரை மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 42 முழுமையாக அகழப்பட்டுள்ளது. மேலும் 3 இடங்கள் அகழ்வுக்காக ...

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கான வெட் வரி மீளப்பெறும்திறன் சேவை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பம்

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கான வெட் வரி மீளப்பெறும்திறன் சேவை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறமதி சேர் வரியை ...

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை முன்வைக்க ஜூலை 16 வரைசந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை முன்வைக்க ஜூலை 16 வரைசந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்வெசும திட்டத்தின் ...

அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 25 சிறுமிகள் மாயம்

அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 25 சிறுமிகள் மாயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடுமெனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மழை ...

நாடு முழுவதும் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிக்க திரிபோஷா எதிர்பார்ப்பு

நாடு முழுவதும் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிக்க திரிபோஷா எதிர்பார்ப்பு

எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திரிபோஷா பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால ...

இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்து

இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்து

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இனப்படுகொலை நடைபெறுவதாகக் கூறி, இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக, நிதி உறவுகளையும் துண்டிக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சிறப்பு ...

இலங்கையில் போதைபொருளுக்கு அடிமையாகிவரும் கர்ப்பிணி தாய்மார்

இலங்கையில் போதைபொருளுக்கு அடிமையாகிவரும் கர்ப்பிணி தாய்மார்

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொரட்டுவ மற்றும் எகொட உயன ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கணவன் உயிரிழப்பு; மனைவி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கணவன் உயிரிழப்பு; மனைவி கைது

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) கைது செய்துள்ளனர். குறித்த ...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு விளக்கமறியல்

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ...

Page 678 of 712 1 677 678 679 712
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு