Tag: jaffna

அர்ச்சுனாவை தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு

அர்ச்சுனாவை தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே ...

வட மாகாண ஆளுநரும் பதவி விலகல்!

வட மாகாண ஆளுநரும் பதவி விலகல்!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பை ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதேசமயம் வட மாகாண ...

நபரை நடு வீதியில் வைத்து மது போதையில் தாக்கிய பொலிஸ்; யாழில் சம்பவம்!

நபரை நடு வீதியில் வைத்து மது போதையில் தாக்கிய பொலிஸ்; யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளதாக ...

யாழ் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் 35 பவுண் நகைகள் திருட்டு!

யாழ் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் 35 பவுண் நகைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களின் சுமார் 35 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ...

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக ...

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (29) யாழ். வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை ...

74 தமிழக மீனவர்கள் யாழ் சிறைச்சாலையில்!

74 தமிழக மீனவர்கள் யாழ் சிறைச்சாலையில்!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு காலகட்டங்களில் கைதாகி ...

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு