Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விரைவில் 10 மில்லியன் வரை வீட்டு கடன் வசதி

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விரைவில் 10 மில்லியன் வரை வீட்டு கடன் வசதி

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டில் இலங்கை பல வெளிநாடுகளுடன் பயனளிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், தூதரக சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் நலனுக்காக பல புதிய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிவிவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நேற்று ( 05) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள வெளிநாட்டு சேவை நியமனச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்தச் சட்டத்தை திருத்தி புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டமாக இந்த ஆண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ரூ. 10 மில்லியன் வரையிலான வீட்டு கடன் வசதி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அதேபோல், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண தனிப்பட்ட முறையில் தானே தலையிடுவதாகவும் துணை அமைச்சர் வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, சமூக ஊடகங்கள் மூலம் புகார்கள் அளிக்க முடியும் வகையில் விசேட விசாரணைப் பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், புகார்கள் விரைவாகப் பெறுவதற்காக எதிர்காலத்தில் வாட்ஸ்அப் (WhatsApp) எண் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
மாவத்தகம அசிட் வீச்சு சம்பவம்; சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

மாவத்தகம அசிட் வீச்சு சம்பவம்; சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.