Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
EPF, ETF பல வருடங்களாக வழங்கப்படவில்லை; எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டு!

EPF, ETF பல வருடங்களாக வழங்கப்படவில்லை; எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டு!

2 years ago
in செய்திகள்

மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேம நிதி (EPF),ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிகள்(ETF) பல வருடங்களாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சில தோட்டப் பகுதிகளில் உள்ள பங்குகளை பல்வேறு தொழிலதிபர்களுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக குறித்த மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தேயிலை பயிரின் 70% க்கும் அதிகமானவை சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களால் குறைந்தபட்ச நிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அரச மற்றும் நிறுவன உரிமையுடைய தேயிலைத் தோட்டங்கள் குறைந்த பங்களிப்பையே வழங்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற தோயிலை தோட்ட நிலங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்காமல்,தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி,அவர்களை ஒரு தொழில்முனைவோராக மாற்றும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னெடுப்போம்.

இந்த மலையக சமூகத்தை தோட்டத் தொழிலாளர்களாக இல்லாமல் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் தேயிலை உற்பத்திக்கு அதிக பங்களிப்பை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்
செய்திகள்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்

June 24, 2026
கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது
செய்திகள்

கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது

June 24, 2026
வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்
செய்திகள்

வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்

June 24, 2026
இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
செய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

June 24, 2026
Next Post
மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள்; தடுத்து வைத்து நாய்கள் மூலம் அச்சுறுத்திய இராணுவ சிப்பாய்!

மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள்; தடுத்து வைத்து நாய்கள் மூலம் அச்சுறுத்திய இராணுவ சிப்பாய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.