Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் திறக்கப்படவுள்ள இந்திய பொறியியல் கல்வி நிறுவனம்!

இலங்கையில் திறக்கப்படவுள்ள இந்திய பொறியியல் கல்வி நிறுவனம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கிளை வளாகத்தினை கண்டியில் திறப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வளாகமானது இந்த ஆண்டின் (2024) இறுதிக்குள் இலங்கையின் கண்டியில் திறக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

“இந்திய தொழில்நுட்பக் கழகத்தினை வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

இந்தப் புதிய வளாகத்திற்கான முன்மொழிவானது கடந்த ஆண்டின் (2023) நவம்பரில், 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கல்வி அமைச்சினால் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள் குழுவொன்றை இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த, வளாகத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மெட்ராஸ் குழுவானது இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு அதன் பாடநெறிகளை கோடிட்டுக் காட்டும் அறிக்கையையு,ம் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையையும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இலங்கை வளாகத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் பிரேமஜயந்த இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
சுற்றுலா செல்வோரை பீதியடைய வைத்துள்ள நாடு!

சுற்றுலா செல்வோரை பீதியடைய வைத்துள்ள நாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.