Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அத்தியாவசிய தேவைக்காக அல்லலுறும் யாழ் மக்கள்!

அத்தியாவசிய தேவைக்காக அல்லலுறும் யாழ் மக்கள்!

2 years ago
in முக்கிய செய்திகள்

காரைநகர் – ஊர்காவல்துறைக்கான பாதை சேவையை பயன்படுத்துவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த பாதை சேவையில் ஈடுபடும் பாதையின் தட்டு உடைந்த நிலையில், சேவையில் ஈடுபடுவாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொது மக்களும், அரச சேவையாளர்களும் பயன்படுத்தும் இச்சேவை நீண்ட காலமாக பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக் கருத்தில் கொண்டு இந்தப் பாதை சேவையினை சீரமைத்து தருமாறும் அவர்கள் கோருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச ஊடக செய்திப்பிரிவு ஊர்காவல்துறை பிரதேச செயலரை தொடர்புகொண்டு இது தொடர்பில் வினவிய போது, அவரது பதில் கீழ்கண்டவாறு அமைந்திருந்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது.

” இந்தப் பாதை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினுடையது. பலமுறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தான் இந்தப் பாதை சேவையில் ஈடுபடுகின்றது. சேவையில் உள்ள பாதையினை மாற்றவேண்டிய தேவை இருக்கிறது. இது தொடர்பில் நானும் கூட்டங்களில் பலமுறை வலியுறுத்தியிருக்கிறறேன். ஆனாலும், தற்போது உடனடியாக இதனை மாற்றம் செய்வதற்கு பாதை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் நிதி இல்லாதிருக்கிறது” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மறைந்த ஓய்வு நிலைஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம்
செய்திகள்

மறைந்த ஓய்வு நிலைஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம்

May 20, 2025
சம்மாந்துறையில் மல்வத்தை பகுதியில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு
செய்திகள்

சம்மாந்துறையில் மல்வத்தை பகுதியில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு

May 20, 2025
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு
செய்திகள்

தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

May 20, 2025
பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதிகளின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்; பாதுகாப்பு அமைச்சர்
செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதிகளின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்; பாதுகாப்பு அமைச்சர்

May 20, 2025
சகோதரனையும் சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய மூவர் கைது
செய்திகள்

சகோதரனையும் சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய மூவர் கைது

May 20, 2025
120 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
செய்திகள்

120 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

May 20, 2025
Next Post
வடகிழக்கிற்கு தமிழ் ஆளுநர்கள் என்பது பெருமைக்குரிய விடயமல்ல; அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு!

வடகிழக்கிற்கு தமிழ் ஆளுநர்கள் என்பது பெருமைக்குரிய விடயமல்ல; அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.