Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சரத் பொன்சேகா சபையில் பேச நேரம் ஒதுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!

சரத் பொன்சேகா சபையில் பேச நேரம் ஒதுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் (20) ஆற்றிய உரையில் இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.

”நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தனக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை.

தாம் உரையாற்றுவதற்கு நேரம் கோட்ட போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சஜித்திற்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிப்பீர்களா என கேள்வி எழுப்பினார்.

எனினும் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான, தமக்கு நேரத்தை ஒதுக்கித் தந்தனர்.

மூன்று அமர்வுகளில் தாம் ஒரு நாள் மட்டுமே பேசினேன். சிலர் நாள் தோறும் அரை மணித்தியாலத்திற்கு மேல் பேசுகின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் தாம் களவாடியதில்லை.

கசீனோ சூதாட்ட உரிமையாளர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை விநியோகம் செய்ததில்லை.

பொருட்களை விநியோகம் செய்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

அரசியல்வாதிகள் வழங்கும் நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளுமாறும், வாக்குகளை அவர்களுக்கு அளிக்க வேண்டாம் எனவும் தாம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வழங்கிய உறுதிமொழி ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.” என்றார். .

தொடர்புடையசெய்திகள்

மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

June 25, 2026
ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு
செய்திகள்

ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

June 25, 2026
தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
Next Post
சட்டமூல கடிதத்தை தீ வைத்து எரித்த தேரர்!

சட்டமூல கடிதத்தை தீ வைத்து எரித்த தேரர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.