Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உணவு நஞ்சாகியதில் இளம் தாய் பலி; மட்டு மாங்காடு பிரதேசத்தில் சம்பவம்!

உணவு நஞ்சாகியதில் இளம் தாய் பலி; மட்டு மாங்காடு பிரதேசத்தில் சம்பவம்!

2 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உட்கொண்ட உணவு நஞ்சாகியதில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே நேற்றையதினம் (08.06.2023) உயிரிழந்துள்ளார்.

மதிய உணவை உட்கொண்ட பின்னர் அவரது 4 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும், அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்த நிலையில் மயங்கியுள்ளனர்.

மாங்காடு பகுதியிலுள்ள கடற்கரையில் கடற்றொழிளாலர்களின் வலையில் சிக்கிய குறித்த மீனை எடுத்து வீசியுள்ளனர்.

இதனை குறித்த குடும்பத்தினர் பொறுக்கியுள்ளதாகவும், அப்போது இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை அதனை எடுக்க வேண்டாம் என கடற்றொழிளாலர்கள் கூறியும் அதை பொருட்படுத்தாது அந்த மீனினத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

கடல் மீனினமான பேத்தை என்ற மீனை மதிய உணவுக்காக சமைத்து உட்கொண்டதன் காரணமாகவே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் உடனடியாக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துடன் ஏனையோர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
செய்திகள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

May 23, 2025
மட்டக்களப்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை
மட்டு செய்திகள்

மட்டக்களப்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை

May 23, 2025
மட்டக்களப்பில் முதலை இழுத்து சென்றவரின் மேற் பகுதி மீட்பு
செய்திகள்

மட்டக்களப்பில் முதலை இழுத்து சென்றவரின் மேற் பகுதி மீட்பு

May 22, 2025
மட்டு போதனா வைத்தியசாலை பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
செய்திகள்

மட்டு போதனா வைத்தியசாலை பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

May 22, 2025
மட்டு ஏறாவூரில் பல இலட்சம் பெறுமதியான 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரு வியாபாரிகள் கைது
காணொளிகள்

மட்டு ஏறாவூரில் பல இலட்சம் பெறுமதியான 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரு வியாபாரிகள் கைது

May 22, 2025
மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது
செய்திகள்

மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது

May 21, 2025
Next Post
டெங்கு நோயை முற்றாக ஒழிக்க அரசு திட்டம்: சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு!

டெங்கு நோயை முற்றாக ஒழிக்க அரசு திட்டம்: சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.