Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாலமீன்மடு வெளிச்சவீடு புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

பாலமீன்மடு வெளிச்சவீடு புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நாட்டில் பிரச்சினைவந்தால், நாட்டு மக்களுக்கு பிரச்சினைவந்தால் எவ்வாறு தப்பியோடுவது என்பதற்கு எடுத்துக்காட்டே தமிழ் அரசியல்வாதிகள்தான் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிக உயரமான வெளிச்சவீடுகளில் ஒன்றாகவுள்ள மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன் மடு வெளிச்சவீடு சுமார் 30 வருடங்கள் பின் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (20) நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க கடற்தொழில் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாநகர சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டதுடன், சுமார் 7.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இது மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

1913 ஆண்டு கட்டப்பட்ட 111வருடங்கள் பழமையான இந்த வெளிச்சவீடானது மீனவர்களின் கடல்கரை விளக்காகவும் ,வெளிநாட்டவர்களின் சுற்றுலா பிரதேச தளமாகவும் காணப்பட்டது.

மாநகர ஆணையாளர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற வெளிச்ச வீடு கையளிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிவானந்தராஜா உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மீனவ சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்படத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம்
செய்திகள்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்படத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம்

June 26, 2026
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 வரை ஒத்திவைப்பு!

June 26, 2026
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஆரம்பம்!
உலக செய்திகள்

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஆரம்பம்!

June 26, 2026
ஜப்பானில் 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை!
உலக செய்திகள்

ஜப்பானில் 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை!

June 26, 2026
மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
செய்திகள்

மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

June 26, 2026
வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

June 26, 2026
Next Post
மாமனாரை அடித்துக் கொன்றுவிட்டு மருமகன் தலைமறைவு; சாய்ந்தமருதில் சம்பவம்!

மாமனாரை அடித்துக் கொன்றுவிட்டு மருமகன் தலைமறைவு; சாய்ந்தமருதில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.