Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் ஊழல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; இரா.துரைரெட்ணம் வேண்டுகோள்!

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் ஊழல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; இரா.துரைரெட்ணம் வேண்டுகோள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் நிர்வாகத்துக்குள் 10 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல்களுக்கு முறையான விதத்தில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (19) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது இது குறித்து தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னம்பிட்டியில் ஏற்பட்ட விபத்துக்கு காரணமாக இருந்த பேருந்துக்கு கூட முறையான அனுமதிப்பத்திரம் இல்லை 4 அனுமதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு 10 பேருந்துகளை செலுத்தியுள்ளனர்.

எதிர்காலத்தில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் நம்பிக்கையுடனும்,பாதுகாப்புடனும் பயணிக்க கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையில் காணப்படும் ஊழல்வாதிகளுக்கு எதிராக கிழக்கு மாகாண ஆளுநர் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

அதேமயம் மட்டக்களப்பு விவசாயிகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர், அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இதுவரையில் ஒரு கிலோ நெல்லை கூட மத்திய அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யவில்லை என குற்றம் சுமத்தியிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை
செய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை

June 6, 2025
சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்
செய்திகள்

சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

June 6, 2025
துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்
செய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்

June 6, 2025
தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு
செய்திகள்

தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு

June 6, 2025
மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு
செய்திகள்

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

June 6, 2025
Next Post
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்; 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்; 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.