Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் ஊழல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; இரா.துரைரெட்ணம் வேண்டுகோள்!

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் ஊழல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; இரா.துரைரெட்ணம் வேண்டுகோள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் நிர்வாகத்துக்குள் 10 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல்களுக்கு முறையான விதத்தில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (19) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது இது குறித்து தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னம்பிட்டியில் ஏற்பட்ட விபத்துக்கு காரணமாக இருந்த பேருந்துக்கு கூட முறையான அனுமதிப்பத்திரம் இல்லை 4 அனுமதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு 10 பேருந்துகளை செலுத்தியுள்ளனர்.

எதிர்காலத்தில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் நம்பிக்கையுடனும்,பாதுகாப்புடனும் பயணிக்க கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையில் காணப்படும் ஊழல்வாதிகளுக்கு எதிராக கிழக்கு மாகாண ஆளுநர் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

அதேமயம் மட்டக்களப்பு விவசாயிகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர், அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இதுவரையில் ஒரு கிலோ நெல்லை கூட மத்திய அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யவில்லை என குற்றம் சுமத்தியிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
Next Post
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்; 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்; 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.