Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

2 years ago
in செய்திகள்

அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள மதுரசா ஒன்றில் இருந்து 11 மாணவர்கள் சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் வெள்ளநீரில் சிக்கி தடம்பிரண்டதில் 5 மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதுபற்றி தெரியவருவதாவது,

நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கிவரும் மதுரா ஒன்றில் தங்கியிருந்து கற்றுவரும் மாணவர்களை நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை விடுவித்ததையடுத்து சம்மாந்துறையைச் சேர்ந்த 11 மாணவர்களை உழவு இயந்திரம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் ஏற்றி அவர்களை அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து சம்மாந்துறையை நோக்கி பிரயாணித்த உழவு இயந்திரம் காரைதீவு சம்மாந்துறை வீதியிலுள்ள மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் வெள்ள நீர் வீதிக்கு மேலால் செல்லும் நிலையில் உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி வெள்ளத்தில் தடம்புரண்டு மூழ்கியதையடுத்து அங்கிருந்த பொதுமக்களால் 5 மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 6 மாணவர்கள் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இதில் 12 தொடக்கம் 16 வயதுடைய மாணவர்கள் பிரயாணித்துள்ளதுடன், உழவு இயற்திர சாரதி மற்றும் உதவியாளர் உட்கட 8 பேர் காணாமல் போயுள்ளனர் இவர்களை கடற்படையினரின் உதவியுடன் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக சம்மாந்துறை மற்றும் காரைதீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை காரைதீவுக்கும் சம்மாந்iறைக்கும் இடையிலான போக்குவருத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வீதிக்கு மேலால் 4 அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து செல்லுகின்றதுடன் இந்த பகுதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!
செய்திகள்

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

August 3, 2026
டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
Next Post
அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம்

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.