Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

2 years ago
in செய்திகள்

அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள மதுரசா ஒன்றில் இருந்து 11 மாணவர்கள் சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் வெள்ளநீரில் சிக்கி தடம்பிரண்டதில் 5 மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதுபற்றி தெரியவருவதாவது,

நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கிவரும் மதுரா ஒன்றில் தங்கியிருந்து கற்றுவரும் மாணவர்களை நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை விடுவித்ததையடுத்து சம்மாந்துறையைச் சேர்ந்த 11 மாணவர்களை உழவு இயந்திரம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் ஏற்றி அவர்களை அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து சம்மாந்துறையை நோக்கி பிரயாணித்த உழவு இயந்திரம் காரைதீவு சம்மாந்துறை வீதியிலுள்ள மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் வெள்ள நீர் வீதிக்கு மேலால் செல்லும் நிலையில் உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி வெள்ளத்தில் தடம்புரண்டு மூழ்கியதையடுத்து அங்கிருந்த பொதுமக்களால் 5 மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 6 மாணவர்கள் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இதில் 12 தொடக்கம் 16 வயதுடைய மாணவர்கள் பிரயாணித்துள்ளதுடன், உழவு இயற்திர சாரதி மற்றும் உதவியாளர் உட்கட 8 பேர் காணாமல் போயுள்ளனர் இவர்களை கடற்படையினரின் உதவியுடன் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக சம்மாந்துறை மற்றும் காரைதீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை காரைதீவுக்கும் சம்மாந்iறைக்கும் இடையிலான போக்குவருத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வீதிக்கு மேலால் 4 அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து செல்லுகின்றதுடன் இந்த பகுதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு
செய்திகள்

அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு

June 19, 2026
சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை
செய்திகள்

சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

June 19, 2026
பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

June 19, 2026
இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
Next Post
அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம்

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.