Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பியர் கப்பல் தளம் மீண்டும் இலங்கையில்!

பியர் கப்பல் தளம் மீண்டும் இலங்கையில்!

3 years ago
in செய்திகள்

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் பியர் கப்பல் தளம் மீண்டும் மறுசீரமைக்கப்படவுள்ளது. துறைமுகங்கள். கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இதற்குத் திட்டமிட் டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தத்தளம். போரின் பின்னர் பயன்பாடின்றிக்கைவிடப்பட்டு அழிவடைந்துள்ளது. தற்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், கப்பலை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

1.800மில்லியன்ரூபாய் செலவில் துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன. அத்தோடு துறைமுகத்தின் எல்லையில் உள்ள அரசுக்குச்சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காகப்பயன்படுத்தப்படும்.

இந்த புதிய அபிவிருத்திகளின் கீழ். நவீன பயணிகள் முனையம் மற்றும் சரக்குக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே முன்னர் பயணிகள் கப்பல் சேவை இடம்பெற்று வந்தது. ஆனால் சூறாவள யால் தனுஷ்கோடிதுறைமுகம் முற்றிலும்அழிந்துபோய் விட்டது. இதனால் தற்போது இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து தலைமன்னாருக்குப் பயணிகள் படகுச் சேவையை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுவருகின்றது

தொடர்புடையசெய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்
செய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

June 8, 2026
வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர
செய்திகள்

வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர

June 8, 2026
மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

June 8, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
Next Post
பள்ளிவாசல் ஒன்றில் சிறுவனை பாலியல் பலாத்கார முயற்சி;ஏறாவூர் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் கைது!

பள்ளிவாசல் ஒன்றில் சிறுவனை பாலியல் பலாத்கார முயற்சி;ஏறாவூர் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.