Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பியர் கப்பல் தளம் மீண்டும் இலங்கையில்!

பியர் கப்பல் தளம் மீண்டும் இலங்கையில்!

3 years ago
in செய்திகள்

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் பியர் கப்பல் தளம் மீண்டும் மறுசீரமைக்கப்படவுள்ளது. துறைமுகங்கள். கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இதற்குத் திட்டமிட் டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தத்தளம். போரின் பின்னர் பயன்பாடின்றிக்கைவிடப்பட்டு அழிவடைந்துள்ளது. தற்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், கப்பலை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

1.800மில்லியன்ரூபாய் செலவில் துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன. அத்தோடு துறைமுகத்தின் எல்லையில் உள்ள அரசுக்குச்சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காகப்பயன்படுத்தப்படும்.

இந்த புதிய அபிவிருத்திகளின் கீழ். நவீன பயணிகள் முனையம் மற்றும் சரக்குக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே முன்னர் பயணிகள் கப்பல் சேவை இடம்பெற்று வந்தது. ஆனால் சூறாவள யால் தனுஷ்கோடிதுறைமுகம் முற்றிலும்அழிந்துபோய் விட்டது. இதனால் தற்போது இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து தலைமன்னாருக்குப் பயணிகள் படகுச் சேவையை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுவருகின்றது

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
Next Post
பள்ளிவாசல் ஒன்றில் சிறுவனை பாலியல் பலாத்கார முயற்சி;ஏறாவூர் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் கைது!

பள்ளிவாசல் ஒன்றில் சிறுவனை பாலியல் பலாத்கார முயற்சி;ஏறாவூர் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.