Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு ஆளுநர் உத்தரவு!

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு ஆளுநர் உத்தரவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பின் நாவலடி- பொலநறுவை பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தவும், அத்துமீறி காணி அபகரித்தவர்களை அகற்றுமாறும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.

அந்த பகுதியிலுள்ள மகாவலி அதிகார சபைக்கு சொந்தமானகாடுகள் முஸ்லிம் மக்களால் கையகப்படுத்தப்பட்டு, நெருப்பூட்டி அழிக்கப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன. சில வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கிழக்கு ஆளுநரை நேரடியாக சந்தித்து பேசினார். இதைத் தொடந்து ஆளுநர் உடனடியாக செயல்பட்டு, பொலிஸார் மற்றும் வனவளத்துறையினரை தொடர்பு கொண்டு அத்துமீறுபவர்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

June 8, 2026
இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

June 8, 2026
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!
செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!

June 8, 2026
கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு
செய்திகள்

கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு

June 8, 2026
ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

June 8, 2026
6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது
செய்திகள்

6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது

June 8, 2026
Next Post
சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் துணை போகின்றனரா? ; சமூக செயல்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி!

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் துணை போகின்றனரா? ; சமூக செயல்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.