Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் துணை போகின்றனரா? ; சமூக செயல்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி!

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் துணை போகின்றனரா? ; சமூக செயல்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி!

3 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குளப் பகுதியில் ஹன்ரர் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு பொலிஸார் துணை போகின்றனரா என்று சமூக செயல்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தண்ணிமுறிப்பு குளத்தில்அத்துமீறி மீன்பிடி நடப்பதாகஅப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பீற்றர் இளஞ்செழியனும் அவ்விடத்துக்கு சென்ற வேளை, இராணுவத்தினர்
மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலை பகுதியில் பாதுகாப்பு கடமையில் நிற்கும் இரு பொலிஸார் மண் அகழ்வை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதாகவும். இராணுவத்துக்கு ஒரு சட்டம்,மக்களுக்கு இன்னொரு சட்டமா?பொலிஸாரும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுக்கு உடந்தையாக செயல்படுகின்றனரா என்று அவர்கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
Next Post
அரசுக்கு கம்பி நீட்டி தனியார் பக்கம் சேர்ந்த நான்கு அதிகாரிகள்!

அரசுக்கு கம்பி நீட்டி தனியார் பக்கம் சேர்ந்த நான்கு அதிகாரிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.