Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெலிக்கடை சிறைச்சாலை காணியை விற்கிறது அரசு!

வெலிக்கடை சிறைச்சாலை காணியை விற்கிறது அரசு!

2 years ago
in செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையை இடம் மாற்றி அதன் காணியை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் பெறுமதி ரூபா.32 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹொரணை பகுதிக்கு வெலிக்கடை சிறைச்சாலை இடம்மாற்றப்படவுள்ளது.சிறைச்சாலை அமைப்பதற்காக ஹொரணை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 200 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஹொரணையில் சிறைச்சாலை அமைக்க ரூபா 18 மில்லியன் செலவிடப்படவுள்ளதாகவும் ரூபா 100 கோடிக்கு மேற்படாமல் திட்ட அறிக்கையை பெற சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச கேள்வி கோரலுடன் நவீன வசதிகளுடன் சிறைச்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளோம்.அமைக்கப்படவுள்ள புதிய சிறை தற்போதைய சிறைச்சாலையை விட நான்கு மடங்கு பெரியது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தவிர, திறந்தவெளி சிறைச்சாலை முறையை மேம்படுத்துவதற்கும், சிவில் குற்றவாளிகளுக்கு புவிசார் குறியிடல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

வியாழன் (10) அதிபர் ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை
செய்திகள்

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை

June 9, 2025
அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்

June 9, 2025
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை

June 9, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில
செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில

June 9, 2025
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது
செய்திகள்

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

June 9, 2025
ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்

June 9, 2025
Next Post
மருத்துவ பீட மாணவி துஸ்பிரயோகம்; 17வயது இளைஞன் கைது!

மருத்துவ பீட மாணவி துஸ்பிரயோகம்; 17வயது இளைஞன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.