Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை போராட்டத்தில் இறங்கவுள்ள மின்சாரத்துறை ஊழியர்கள்!

நாளை போராட்டத்தில் இறங்கவுள்ள மின்சாரத்துறை ஊழியர்கள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிரந்தர நியமனம் வழங்கப்படாத மின்சாரத்துறை ஊழியர்கள் உடனடியாக நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.நாளை திங்கட்கிழமை
இந்த போராட்டத்தை இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

மின்சாரத்துறையில் 6 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் 912 ஊழியர்களுக்கு இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.கடந்த இரண்டு வருடங்களாக தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென இவர்கள் போராடிவருதுடன், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்திப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், அமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.பலமுறை அமைச்சின் செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளை சந்தித்து
தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி இவர்கள் கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் அதற்கு எவ்விதபதில்களும் வழங்கப்படவில்லை.

நிரந்தர நியமனம் வழங்கப்படாமையால் காப்புறுதித்திட்டத்தில் கூட இவர்கள் உள்வாங்கப்படவில்லை.
நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நிரந்தர நியமனம் வழங்கப்படாத மின்சாரத்துறை ஊழியர் ஒருவர், எமக்கு தினசரி சம்பளம்தான்
வழங்கப்படுகிறது.

1710 ரூபா தான் எமக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் இந்த சம்பள முறையில் எமக்கு பயணிக்க முடியாது. காப்புறுதித் திட்டம் இல்லாமையால் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளோம்.

பணிநேரத்தில் ஒரு உழியர் உயிரிழந்தால் அல்லது காயமுற்றால் எமக்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும்
இல்லை.“-என்றார்.கொழும்பில் அமைந்துள்ள மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேசம் தலையிட வேண்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை!

இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேசம் தலையிட வேண்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.